Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Coimbatore641031blurImage

கோவையில் 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவர்கள் : அலைபேசியில் அழைத்துப் பேசிய ஆ

JP John Thinagaran
Jun 19, 2025 04:57:29
Narasimhanaickenpalayam, Tamil Nadu
கோவையில் 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவர்கள் : அலைபேசியில் அழைத்துப் பேசிய ஆட்சியர் - தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதி..! கோவை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது வரை கல்லூரியில் சேராத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவ - மாணவியர்களை கண்டு அறிந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் தனது அலைபேசியில் அழைத்து மாணவர்களை பள்ளிக்கு வருமாரு கூறி அவர்களின் உயர் கல்வி இடை நிற்றலை தவிர்க்கும் வகையிலும் , கல்லூரி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையி
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement