Back
*யோகாவை முறையாக செய்வது குறித்த விழிப்புணர்வு* *கோவையில் மக்கள் கூடும் வணிக வளாகத்தில் சிறுவர்
Narasimhanaickenpalayam, Tamil Nadu
*யோகாவை முறையாக செய்வது குறித்த விழிப்புணர்வு*
*கோவையில் மக்கள் கூடும் வணிக வளாகத்தில் சிறுவர் சிறுமிகள் யோகா செய்து கவன ஈர்ப்பு*
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் யோகா கலையை முறையாக செய்ய வேண்டும் என பொதுமக்கள் முன்னிலையில் யோகா செய்த சிறுவர்,சிறுமிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்…
சுமார் ஐயாயிரம் பழமை வாய்ந்த யோகா கலையை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கும் விதமாக கடந்த 11 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது..
வழக்கமான
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
பழனி முருகன் கோயிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்- ரோப்கார் மூலம் மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசன
Palani, Tamil Nadu:
திண்டுக்கல் மாவட்டம்
பழனி முருகன் கோயிலுக்கு திரைப்பட நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மலை அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் நயன்தாராவை மலைக் கோயிலுக்கு போலீஸார் அழைத்து வந்தனர். குழந்தைகளை மலைமீது இருந்த படியை தொட்டு வணங்க கூறிய பின்னர் விக்னேஷ் சிவன் அழைத்து சென்றனர். குழந்தை மலைக் கோயிலில் சிறப்பு தரிசன வழியில் சாமி
0
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
அயனிங் தொழிலில் ஆர்டர்கள் பெற ஆப் (செயலி) அறிமுகம்
*சலவைத் தொழிலை நவீனமாக்கும் முயற்சியில் வெற்றி*
கோவை ராமநாதபுரம் பகுதியில் டாக்டர் ஃபேப்ரிக் என்ற நிறுவனம் இயங்கி வருகின்றது. இதன் உரிமையாளரான ஆனந்த், ஆர்வமுடன் புதுமையான கண்டுபிடிப்புகளில் அசத்தி வருகிறார். இஸ்திரி பெட்டியில் துணிகளை இஸ்திரி செய்யும் தொழிலாளர்கள் படும் இன்னலை போக்கும் வகையிலும், மரம் வெட்டுபடுவதனை தடுத்து தனல் கறி இன்றி இஸ்திரி செய்யும் வகையிலும், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன அயனிங் மெஷின் ஒன்றை வடிவமைத்தார். நீராவி மற
0
Report
கோவையில் 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவர்கள் : அலைபேசியில் அழைத்துப் பேசிய ஆ
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவையில் 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவர்கள் : அலைபேசியில் அழைத்துப் பேசிய ஆட்சியர் - தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதி..!
கோவை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது வரை கல்லூரியில் சேராத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவ - மாணவியர்களை கண்டு அறிந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் தனது அலைபேசியில் அழைத்து மாணவர்களை பள்ளிக்கு வருமாரு கூறி அவர்களின் உயர் கல்வி இடை நிற்றலை தவிர்க்கும் வகையிலும் , கல்லூரி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையி
0
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
*கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக த.வெ.க.தலைவர் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா*
*பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரசி,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது*
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிறந்த நாளை வரும் 22 ந்தேதி கொண்டாட உள்ள நிலையில்,
கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக தேசிய பொது செயலாளர் ஆனந்த் அறிவுரைப்படி தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது..
இதன் தொடர்ச்சியாக பார்வையற
0
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி*
கௌசிகா நதியை சீரமைக்கும் முயற்சியில், மார்ட்டின் நல அறக்கட்டளை 50 லட்ச ரூபாய் நிதியுதவியை இந்த திட்டத்துக்கு வழங்கியுள்ளது.
இதற்கான காசோலை வழங்கும் விழா, கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 ரோட்டரி செயலகத்தில் நடைபெற்றது.
கௌசிகா நீர்க்கரங்கள் இந்த திட்டத்தில், வையம்பாளையத்திலிருந்து தேவம்பாளையம் வரையிலான 6 கி.மீ., தூரத்திற்கு, கௌசிகா நீர்க்கரங்கள், ரோட்டரி மாவட்டம் 3201 உடன் இணைந்து மறுசீரமைப்பு
0
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவி தொகை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதாக ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம்.இயக்குனர் அனிதா காமராஜ் தகவல்
கடந்த 15 ஆண்டுகளாக மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி பயிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் சேவையை செய்து வருகிறது ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம்.
தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி என பல்வேறு நேரடியான கிள
0
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அஷ்ட கால பைரவர் கோவிலில் சிறப்பு வேள்வி யாக பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது..
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அஷ்டகால பைரவர் கோவில்களில் சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நாளில் பைரவர் வழிபாட்டிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அஷ்டகால பைரவர் கோவிலில் சௌந்தர் குருசாமி தலைமையில் சிறப்பு யாக பூஜை விழா வெகு விமரிசையாக
0
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
*இரவில் பூத்து, காலையில் உதிரும் தெய்வீக நறுமணம் கொண்ட பிரம்ம கமலம் !!!*
*ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் : நேற்று இரவு கோவையில் பூத்தது - ஆச்சரியத்தில் ஆழ்ந்து வழிபட்ட குடும்பத்தினர் !!!*
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கள் பூக்கின்றன. பிரம்ம கமலம் இரவில் பூத்து, காலையில் உதிரும் தாவர வகையாகும். பிரம்ம கமலம் கள்ளிச் செடி வகையைச் சேர்ந்த தாவரமாகக் கருதப்படுகிறது. ஒரே செடியில் 10 க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக் கூடிய இவை, 5 முதல் 10 சென்டி மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை.
இந்
0
Report
Pudukkottai, Tamil Nadu:
புதுகை : இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் பலி CCTV VIDEO வெளியீடு
புதுகை அய்யனார்புரம் 3-ம் வீதியை சேர்ந்த ஹரிஹரன் 17, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை சின்னப்பா பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது, தனியார் பள்ளி வாகனத்தை முந்த என்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதன் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி உள்ளது.
0
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கராத்தே தின விழிப்புணர்வு பேரணி*
*வெண்மை ஆடையணிந்து ஊர்வலமாக சென்ற இளம் கராத்தே வீர்ர்,வீராங்கனைகள்*
சர்வதேச கராத்தே தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற பேரணியில் கராத்தே உடையான வெண்மை ஆடை அணிந்தபடி ,பள்ளி மாணவ,மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்..
தற்காப்பு கலை கற்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் நான்கு வயது முதலான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
உலகம் முழுவதும் ஜூன் 17 ஆம் தேதி சர்வதேச கராத்தே தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலைய
0
Report
கோவை பேரூர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ள இருந்த கணினிகள், இ
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவை பேரூர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ள இருந்த கணினிகள், இருக்கைகள், உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
கோவை சிறுவாணி சாலை பேரூர் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக பேரூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் வங்கி ஊழியர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவைப்புதூர் தீயணைப்பு மீட்புக
0
Report
Coimbatore, Tamil Nadu:
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு கோவை அவிநாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக விஎம்சி குழுமங்களின் தலைவர் மற்றும் முன்னாள் ரோட்டரி சர்வதேச இயக்குனர் ரோட்டேரியன் பாஸ்கர் சொக்கலிங்கம், ரோட்டரி 3201 மாவட்ட ஆளுநர், ரொடேரியன், அட்வகேட் ஏகேஎஸ் என். சுந்தரவடிவேலு, சான்ஃபிட
0
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவையில் ஜூன் 16-ஆம் தேதி அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு நடைபெறுகிறது..
ஜூன் 14-ஆம் தேதி வரும் நீட் தேர்வு முடிவையொட்டி, அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு, ஜூன் 16-ஆம் தேதி கோவை தி கிராண்ட் ரீஜெண்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commission) மாறிவரும் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே கடைப்பிடித்து வருவதால், வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியை நாடும் இந்திய மாணவர்களுக்கு
0
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவை
அகமதாபாத் விமான விபத்து - உயிரிழந்தவர்களுக்கு பள்ளி குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி....
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் நேற்று விபத்துக்குள்ளானது.அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியின் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.
ஏர் இந்தியா போயிங் 787-8 என்ற விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேரில் 241 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந
0
Report