Back

கராத்தே தின விழிப்புணர்வு பேரணி* *வெண்மை ஆடையணிந்து ஊர்வலமாக சென்ற இளம் கராத்தே வீர்ர்,வீராங்கனைகள
Narasimhanaickenpalayam, Tamil Nadu
கராத்தே தின விழிப்புணர்வு பேரணி*
*வெண்மை ஆடையணிந்து ஊர்வலமாக சென்ற இளம் கராத்தே வீர்ர்,வீராங்கனைகள்*
சர்வதேச கராத்தே தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற பேரணியில் கராத்தே உடையான வெண்மை ஆடை அணிந்தபடி ,பள்ளி மாணவ,மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்..
தற்காப்பு கலை கற்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் நான்கு வயது முதலான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
உலகம் முழுவதும் ஜூன் 17 ஆம் தேதி சர்வதேச கராத்தே தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலைய
0
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
கோவை பேரூர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ள இருந்த கணினிகள், இ
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவை பேரூர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ள இருந்த கணினிகள், இருக்கைகள், உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
கோவை சிறுவாணி சாலை பேரூர் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக பேரூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் வங்கி ஊழியர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவைப்புதூர் தீயணைப்பு மீட்புக
0
Share
Report
Coimbatore, Tamil Nadu:
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு கோவை அவிநாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக விஎம்சி குழுமங்களின் தலைவர் மற்றும் முன்னாள் ரோட்டரி சர்வதேச இயக்குனர் ரோட்டேரியன் பாஸ்கர் சொக்கலிங்கம், ரோட்டரி 3201 மாவட்ட ஆளுநர், ரொடேரியன், அட்வகேட் ஏகேஎஸ் என். சுந்தரவடிவேலு, சான்ஃபிட
0
Share
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவையில் ஜூன் 16-ஆம் தேதி அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு நடைபெறுகிறது..
ஜூன் 14-ஆம் தேதி வரும் நீட் தேர்வு முடிவையொட்டி, அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு, ஜூன் 16-ஆம் தேதி கோவை தி கிராண்ட் ரீஜெண்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commission) மாறிவரும் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே கடைப்பிடித்து வருவதால், வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியை நாடும் இந்திய மாணவர்களுக்கு
0
Share
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவை
அகமதாபாத் விமான விபத்து - உயிரிழந்தவர்களுக்கு பள்ளி குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி....
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் நேற்று விபத்துக்குள்ளானது.அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியின் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.
ஏர் இந்தியா போயிங் 787-8 என்ற விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேரில் 241 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந
0
Share
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவையில் துவங்கியது
ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025
ஜுன் 15 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றது
கோவை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நுண்கலை ஆசிய நகை கண்காட்சி 2025-ன் சிறப்பு பதிப்பு கோவைக்கு மீண்டும் வந்துள்ளது. இன்று (13.06.2025) துவங்கிய இக்கண்காட்சி வரும் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஓட்டலில், 54-வது பதிப்பாக காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதில் ஒரே இடத்தில் நாடு முழுவதிலுமிருந்து 50-க்க
0
Share
Report
கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் மாநகரத்தின் பல்வேறு பகு
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக கோவை,நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என இன்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
0
Share
Report
Coimbatore, Tamil Nadu:
கோவை
ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்...
பணி நிரந்தரம், மாவட்ட ஆட்சியர் அறிவித்த 770 சம்பளம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர் வைப்பு நிதி ரசிதை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த நான்கு நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தின்போது பாஜக முன்னாள் மாநில தலைவ
0
Share
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவை
திமுக வழக்கறிஞர் கோவை கணேஷ் குமார் இல்ல திருமண விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் ஏ.வா வேலு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திமுக வழக்கறிஞர் கோவை கணேஷ் குமார் லட்சுமி நாராயணி இல்ல திருமண விழா கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதில் பலரும் கலந்து கொண்டு மணமக்கள் டாக்டர் தீபக், டாக்டர் அனுஸ்ரீ ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் .
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் ஏ.வா. வேலு ஆகியோர் ராம் நகரில் உள்ள வழக்கறிஞர் கணேஷ்குமார் அவர்களின் இல்லத்திற்கு வந்து மணமக்களுக்கு வாழ
0
Share
Report
Gandhipuram, Tamil Nadu:
கோவை
திமுக வழக்கறிஞர் கோவை கணேஷ் குமார் இல்ல திருமண விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் ஏ.வா வேலு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திமுக வழக்கறிஞர் கோவை கணேஷ் குமார் லட்சுமி நாராயணி இல்ல திருமண விழா கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதில் பலரும் கலந்து கொண்டு மணமக்கள் டாக்டர் தீபக், டாக்டர் அனுஸ்ரீ ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் .
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் ஏ.வா. வேலு ஆகியோர் ராம் நகரில் உள்ள வழக்கறிஞர் கணேஷ்குமார் அவர்களின் இல்லத்திற்கு வந்து மணமக்களுக்கு வாழ
0
Share
Report