
PM Modi Nandan Nilekani: పరీక్షల నిర్వహణపై కేంద్ర ప్రభుత్వం కీలక నిర్ణయం..స్పెషల్ టాస్క్ఫోర్స్ సిద్ధం చేసిన ప్రధాని మోదీ!
New Delhi, Delhi:PM Modi Nandan Nilekani News: దేశవ్యాప్తంగా సంచలనం సృష్టించిన నీట్ (NEET) పేపర్ లీక్ వివాదం, ఆందోళనల నేపథ్యంలో కేంద్ర ప్రభుత్వం కీలక నిర్ణయం తీసుకుంది. దేశంలో పరీక్షా విధానాన్ని ప్రక్షాళన చేసేందుకు ఇన్ఫోసిస్ సహ వ్యవస్థాపకుడు నందన్ నీలేకని నేతృత్వంలో ఒక 'అత్యున్నత స్థాయి టాస్క్ ఫోర్స్'ను ఏర్పాటు చేయనున్నట్లు ప్రధాన మంత్రి నరేంద్ర మోదీ ప్రకటించారు.
ప్రధాని మోదీ ప్రకటన వెనుక నేపథ్యం
నీట్ యూజీ పరీక్షల్లో జరిగిన అక్రమాలు, నిరసనల పర్వం నేపథ్యంలో కేంద్ర విద్యాశాఖ మంత్రి ధర్మేంద్ర ప్రధాన్ రాజీనామా చేసిన విషయం తెలిసిందే. ఢిల్లీలోని జంతర్ మంతర్ వద్ద జరుగుతున్న ఆందోళనల నేపథ్యంలో, ఆదివారం నాడు ప్రధాని మోదీ తన 'X' (ట్విట్టర్) ఖాతా ద్వారా ప్రజలతో వీడియో సందేశం ద్వారా ఈ వివరాలను పంచుకున్నారు.
పేపర్ లీక్లను అరికట్టేందుకు ప్రభుత్వం కఠిన చర్యలు తీసుకుంటోందని, ఇందులో భాగంగా ఇప్పటికే ఫాస్ట్-ట్రాక్ కోర్టులను ఏర్పాటు చేశామని ప్రధాని వెల్లడించారు. పరీక్షా విధానం మరింత విశ్వసనీయంగా, పారదర్శకంగా మారేందుకు, టెక్నాలజీని గరిష్టంగా వినియోగించుకునే దిశగా ఈ టాస్క్ ఫోర్స్ పనిచేస్తుందని ఆయన స్పష్టం చేశారు. అయితే, ఈ కమిటీలో ఇతర సభ్యులు గురించి ఇప్పుడు తెలుసుకుందాం.
టాస్క్ఫోర్స్లోని ప్రముఖ సభ్యులు..
1) నందన్ నీలేకని - సాంకేతిక నిపుణుడు
2) ఎస్. సోమనాథ్ - మాజీ ఇస్రో చైర్మన్
3) తపన్ డేకా - మాజీ ఐబీ (ఇంటెలిజెన్స్ బ్యూరో) డైరెక్టర్
4) వి.కామకోటి - ఐఐటీ మద్రాస్ డైరెక్టర్
5) అనితా కర్వాల్ - మాజీ విద్యాశాఖ కార్యదర్శి
6) అమృత్ లాల్ మీనా - లాజిస్టిక్స్ నిపుణుడు
'జెన్-Z' యువతతో ప్రధాని మోదీ మమేకం
నీట్ పేపర్ లీక్ వివాదం నడుమ యువతతో, ముఖ్యంగా 'జెన్-Z' (నేటి తరం యువత)తో కనెక్ట్ అయ్యేందుకు ప్రధాని మోదీ వరుస వీడియోలను విడుదల చేయడం గమనార్హం. జూలై 23న విడుదల చేసిన తొలి వీడియోలో పేపర్ లీక్లపై కఠిన చట్టాలు తెస్తామని హామీ ఇచ్చారు. విద్యార్థులు పడుతున్న వేదన తనకు తెలుసని పేర్కొంటూ, సోమవారం పార్లమెంటులో సరికొత్త బిల్లును ప్రవేశపెట్టనున్నట్లు తెలిపారు.
పబ్లిక్ పరీక్షల సవరణ బిల్లు ప్రత్యేకతలు..
సోమవారం పార్లమెంటు ముందుకు రానున్న 'పబ్లిక్ పరీక్షల (అక్రమ పద్ధతుల నివారణ) సవరణ బిల్లు' ప్రకారం కఠిన శిక్షలు అమలవుతాయి. ప్రశ్నపత్రం లీక్ ఘటనలకు సంబంధించిన విచారణలను కేవలం రెండు నెలల్లోపు పూర్తి చేయాల్సి ఉంటుంది.
అదే విధంగా పరీక్షల్లో లీకేజీలు లేదా అక్రమాలకు పాల్పడితే కనీసం 5 ఏళ్ల నుంచి గరిష్టంగా 10 ఏళ్ల జైలు శిక్ష, రూ.50 లక్షల వరకు జరిమానా విధిస్తారు. ఇటువంటి ఘటనలు వ్యవస్థీకృత నేరాలుగా తేలితే.. కనీసం ఏడేళ్ల జైలు శిక్ష, రూ.10 కోట్ల వరకు జరిమానా విధించాలని ఈ బిల్లు ప్రతిపాదిస్తోంది.
Also Read: కేంద్ర ప్రభుత్వానికి మరో నిరసన సెగ..E20 పెట్రోల్పై జూలై 31న రాజధానిలో భారీ ర్యాలీ!
Also Read: కొత్త విద్యాశాఖ మంత్రి ఇతనే..కేంద్రమంత్రికి ప్రహ్లాద్ జోషికి అదనపు బాధ్యతలు!
స్థానికం నుంచి అంతర్జాతీయం వరకు.. క్రీడలు, వినోదం, రాజకీయాలు, విద్య, ఉద్యోగాలు, హెల్త్, లైఫ్స్టైల్ .. A to Z అన్నిరకాల వార్తలను తెలుగులో పొందడం కోసం ఇప్పుడే Zee తెలుగు న్యూస్ యాప్ డౌన్లోడ్ చేసుకోండి.
ఆండ్రాయిడ్ లింక్ - https://bit.ly/3P3R74U
ఆపిల్ లింక్ - https://apple.co/3loQYe
సోషల్ మీడియా పేజీలు సబ్స్క్రైబ్ చేసేందుకు క్లిక్ చేయండిTwitter, Facebook
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
E20 Fuel Protest: కేంద్ర ప్రభుత్వానికి మరో నిరసన సెగ..E20 పెట్రోల్పై జూలై 31న రాజధానిలో భారీ ర్యాలీ!
New Delhi, Delhi:Delhi E20 Petrol Protest: దేశంలో మారుతున్న ఇంధన విధానాలు, వినియోగదారుల ఎంపిక హక్కుల పరిరక్షణ కోసం 'టీమ్ భారత్' (Team Bharat) సంస్థ శాంతియుత ఆందోళనకు పిలుపునిచ్చింది. ఈనెల 31న ఢిల్లీలో 'గాడీ మార్చ్, గాంధీ మార్చ్' పేరుతో భారీ శాంతియుత వాహన ర్యాలీ నిర్వహించనున్నట్లు ప్రకటించింది. ఇండియా గేట్ నుంచి ప్రారంభమయ్యే ఈ ర్యాలీ పార్లమెంట్ స్ట్రీట్ వరకు సాగనుంది.
ఆందోళనలకు అసలు కారణం ఏమిటి?
దేశంలో విక్రయిస్తున్న E10, E20 పెట్రోల్ (ఇథనాల్ కలిపిన పెట్రోల్) వల్ల వాహనాల మైలేజీ భారీగా తగ్గిపోతోందని, ఇంజిన్ రిపేర్ సమస్యలు వస్తున్నాయని వాహనదారులు తీవ్ర ఆందోళన వ్యక్తం చేస్తున్నారు. అయితే, ఇథనాల్ కలిపిన పెట్రోల్ వినియోగించడం వల్ల ఎలాంటి సాంకేతిక సమస్యలు రావని కేంద్ర ప్రభుత్వం చెబుతోంది. ఈ నేపథ్యంలో పౌరుల వేదిక అయిన 'టీమ్ భారత్' ఇంధన విధానంలో పారదర్శకత, వినియోగదారుల హక్కుల కోసం ఈ ఉద్యమానికి నడుం బిగించింది.
ఈ ర్యాలీ కేంద్ర ప్రభుత్వంతో ఘర్షణ పడేందుకు కాదని, ఇథనాల్ 20 (E20) విధానంపై వాహనదారుల్లో నెలకొన్న ఆందోళనలను శాంతియుతంగా ప్రభుత్వ దృష్టికి తీసుకువెళ్లే పౌరుల ఉద్యమమని నిర్వాహకులు స్పష్టం చేశారు. ఈ మార్చ్ ఢిల్లీలోని ఇండియా గేట్ నుంచి ప్రారంభమై.. కేంద్రమంత్రులు నితిన్ గడ్కరీ, హర్దీప్ సింగ్ పురి నివాసాలు, కార్యాలయాల మీదుగా వెళ్లి పార్లమెంట్ స్ట్రీట్ వద్ద ముగియనుంది.
టీమ్ భారత్ ప్రధాన డిమాండ్లు..
1) E10 ఇంధనానికి అనుకూలంగా రూపొందించిన పాత వాహనాల కోసం మార్కెట్లో E10 పెట్రోల్ను అందుబాటులో ఉంచాలి.
2) E20 పెట్రోల్ ధరపై 20 శాతం ప్రత్యేక తగ్గింపు ఇవ్వాలి. అలాగే ప్యూర్ పెట్రోల్ ధరలను తగ్గించాలి.
3) E20 ఇంధన విధానానికి సంబంధించిన అన్ని అధికారిక పత్రాలు, సమాచారాన్ని దేశ ప్రజలకు పూర్తిగా అందుబాటులో ఉంచాలి.
4)2023కి ముందు తయారైన వాహనాలపై E20 పెట్రోల్ చూపుతున్న దుష్ప్రభావాలకు శాశ్వత పరిష్కారం చూపాలి.
5) చివరగా..ఇథనాల్ విధానం వల్ల కేంద్రమంత్రి నితిన్ గడ్కరీ లబ్ధి పొందుతున్నారన్న ఆరోపణలపై స్పష్టత ఇవ్వాలి.
వాహనదారులకు పిలుపు
ఈ ర్యాలీలో కార్లు, బైక్ యజమానులు, కుటుంబాలు, విద్యార్థులు, ఉద్యోగులు పెద్ద సంఖ్యలో పాల్గొనాలని టీమ్ భారత్ పిలుపునిచ్చింది. "మేరీ గాడీ.. మేరా అధికార్", "మేరీ బైక్.. మేరీ చాయిస్", "అవర్ వెహికల్స్.. అవర్ చాయిస్.. అవర్ రైట్" వంటి నినాదాలతో ట్రాఫిక్ నిబంధనలు పాటిస్తూ శాంతియుతంగా తమ నిరసన తెలపాలని కోరింది.
ఇథనాల్ విధానంపై వాదనలు..
దేశంలో ఇంధన దిగుమతులను తగ్గించడం, రైతులకు మద్దతునివ్వడం, ఇంధన భద్రతను పెంపొందించడం లక్ష్యంగా కేంద్ర ప్రభుత్వం E20 ఇథనాల్ మిశ్రమ పెట్రోల్ను ప్రోత్సహిస్తోంది. అయితే, 2023కి ముందు తయారైన వాహనాలపై దీని ప్రభావం వల్ల మైలేజ్ తగ్గిపోవడం, నిర్వహణ ఖర్చులు పెరగడంపై వాహనదారుల్లో వ్యతిరేకత వ్యక్తమవుతోంది. ఈ వివాదం నేపథ్యంలో జూలై 31న జరగనున్న 'గాడీ మార్చ్' దేశవ్యాప్తంగా ప్రాధాన్యత సంతరించుకుంది.
Also REad: కొత్త విద్యాశాఖ మంత్రి ఇతనే..కేంద్రమంత్రికి ప్రహ్లాద్ జోషికి అదనపు బాధ్యతలు!
Also REad: CJP Next Target: ధర్మేంద్ర ప్రధాన్ రాజీనామా తర్వాత.. బొద్దింకల పార్టీ టార్గెట్ వీరిపైనే!
స్థానికం నుంచి అంతర్జాతీయం వరకు.. క్రీడలు, వినోదం, రాజకీయాలు, విద్య, ఉద్యోగాలు, హెల్త్, లైఫ్స్టైల్ .. A to Z అన్నిరకాల వార్తలను తెలుగులో పొందడం కోసం ఇప్పుడే Zee తెలుగు న్యూస్ యాప్ డౌన్లోడ్ చేసుకోండి.
ఆండ్రాయిడ్ లింక్ - https://bit.ly/3P3R74U
ఆపిల్ లింక్ - https://apple.co/3loQYe
సోషల్ మీడియా పేజీలు సబ్స్క్రైబ్ చేసేందుకు క్లిక్ చేయండిTwitter, Facebook
Kargil War Explainer : பாகிஸ்தான் சதியை அம்பலப்படுத்திய போன் கால்... இந்தியாவின் மாஸ்டர் பிளான்
New Delhi, Delhi:Kargil War 1999 Explainer : 1999ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 'கார்கில் போர்' நடைபெற்றது. முன்னதாக, 1998ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுமே அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது. இது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. பதற்றத்தை தணிக்கவும் இரு நாடுகள் பல முன்னெடுப்புகளை முயற்சித்தன.
அப்போது இந்திய பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் லாகூர் பஸ் டூர் சென்றார். 1999ஆம் ஆண்டு பிப். 21ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த 'லாகூர் பிரகடனம்' என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் வாஜ்பாய் மற்றும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் கையெழுத்திட்டனர்
ஆனால் மறுபக்கம், அதே பிப்ரவரி மாதத்தில் அப்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப் இந்தியா மீதான தாக்குதலுக்கு தயாராகி வந்தார். பர்வேஸ் முஷாரப்பின் நடவடிக்கைகள்தான் கார்கில் போருக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

மேலும் படிக்க | 1947 போர் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை: IND vs PAK மோதல் வரலாறு - ஒரு பார்வை
பாகிஸ்தான் போட்ட சதித்திட்டம்
பனிக்காலத்தில், கார்கில் பகுதியில் மைனஸ் 40 டிகிரி குளிர் இருக்கும். இந்த கடுமையான குளிர் காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் படை வீரர்களுக்கு மத்தயில் ஒரு புரிதல் நிலவி வந்தது. அதாவது, பனிக்காலத்தில் அந்த எல்லையை விட்டு இரு நாட்டு வீரர்களும் சென்றுவிடுவார்கள். கோடை வருவதற்கு முன் மீண்டும் அங்கு திரும்பி வருவார்கள்.
ஆனால், 1999ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் படை இதில் தில்லுமுல்லு செய்ய துணிந்தது. படை வீரர்களாக இல்லாமல் பயங்கரவாதிகள் போல் வேடமிட்டு, காலியாக கிடந்த இந்திய ராணுவத்தின் முகாம்களுக்குள் போல் அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்து அவர்கள் இந்திய வீரர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினர்.
ஸ்ரீநகர் - லே பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 1A வழியாகச் செல்லும் இந்திய வீரர்களை தாக்கி, லடாக்கை இந்தியாவில் இருந்து பிரிப்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. அதாவது, 1971 போரில் இந்தியாவிடம் ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்கும் விதத்தில், சியாச்சின் பனியாறு பகுதியை கைப்பற்றுவதே அவர்களின் நோக்கம்.
ஆப்ரேஷன் விஜய் தொடங்கியது
ஆனால், பாகிஸ்தானியர்கள் கார்கில் மலைப் பகுதிகளில் ஊடுருவியிருக்கிறார்கள் என்பது ஆடு மேய்ப்பவர்களின் மூலம் இந்திய ராணுவத்திற்கு மே மாதத்தில் தகவல் கிடைத்துள்ளது. உடனே இந்திய பிரதேசத்தில் அத்துமீறி நுழைந்திருக்கும் எதிரிகளை விரட்டியடிக்க 'ஆப்ரேஷன் விஜய்' நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கியது. மே 10ஆம் தேதி இந்த நடவடிக்கை தொடங்கியது.
| தேதி | முக்கிய நிகழ்வு |
| பிப்., 1999 | பாகிஸ்தானிய படைகள் எல்லை கடந்த இந்திய முகாம்களை ஆக்கிரமித்தது. |
| மே 3, 1999 | உள்ளூர் ஆடு மேய்ப்பவர் ஊடுருவல்காரர்களை கண்டு, இந்தியாவுக்கு தகவல் அளித்தார். |
| மே 5, 1999 | இந்திய ராணுவம் அந்த பகுதியை ஆய்வு செய்ய ஒரு படைப்பிரிவை அனுப்பியது, இவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. |
| மே 10, 1999 | கார்கில் மலையை கைப்பற்ற ஆப்ரேஷன் விஜய் நடவடிக்கை தொடங்கியது. |
மேலும் படிக்க | கார்கில் நாயகர்கள்! போரில் உயிர் தியாகம் செய்த ஹீரோக்கள் யார்?
இந்தியாவுக்கு இருந்த சிக்கல்கள்
போர் களமே கடுமையானது. ஆனால், இப்போது கடல் மட்டத்தில் இருந்து 18,000 அடி உயரம், மைனஸ் டிகிரி குளிர், எதிரிகளின் அதிரடி தாக்குதல் என அனைத்தும் இந்தியாவுக்கு கடினமானச் சூழலை கொடுத்தது.
ஆனால் இந்திய ராணுவம் மிகுந்த துணிச்சலுடன், தைரியத்துடன் டைகர் ஹில், டோலோலிங் போன்ற சிகரங்களை கைப்பற்றியது. இந்தியாவின் போஃபர்ஸ் தூப்பாக்கிகளும், மிராஜ் போர் விமானங்களும் எதிரிகளை பீதியடையச் செய்தன.
ஆதரவளிக்காத அமெரிக்கா
அந்த சமயத்திலும் அமெரிக்கா GPS டேட்டாவை இந்தியாவுக்கு தர மறுத்தது. இதனால், இந்திய ராணுவத்திற்கு எதிரிகளின் முகாம்களை கண்டறிவது கடினமாக இருந்தது. தாக்குதலும் இதனால் துல்லியமாக இல்லை. ஆரம்ப கட்டத்தில், பல ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்ய வேண்டியிருந்தது.
பாகிஸ்தான் வீரர்கள் ஏற்கெனவே உயரமான இடங்களை ஆக்கிரமித்திருந்ததால், அவர்களுக்கு இந்திய வீரர்கள் மீதான தாக்குதல் எளிதாகவே இருந்தது.
இந்திய ராணுவத்துடன், விமானப் படை கைக்கோர்த்த பின்னர் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்திய ராணுவத்தினர் கூட எதிர்பார்க்காத வழிகளில் கயிறுகள் மூலம் மலையேறி, இரவில் எதிரி முகாம்கள் மீது மின்னல் வேக தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அச்சுறுத்தியது.
தொலைப்பேசி உரையாடல் பதிவு
இந்த போர் நிறுத்துவதற்கும் முக்கியமான புள்ளியாக அமைந்தது, முஷாரபின் ஒரு போன் கால்தான். கார்கில் போர் நேரத்தில், முஷாரப் சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.
அங்கிருந்து பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய அதிகாரியான அஜீஸ் கான் என்பவருடன் சாட்டிலைட் போன் மூலம் உரையாடியிருக்கிறார். இந்த உரையாடல்களை இந்தியாவின் உளவு அமைப்பான R&AW துல்லியமாக பதிவு செய்தது.

மே 26 மற்றும் மே 29 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு அழைப்பை பதிவு செய்யப்பட்டது. அப்போது R&AW அமைப்பின் தலைவர் அரவிந்த் டேவ், முஷாரப் - அஜீஸ் கான் இடையேயான இரண்டு தொலைப்பேசி உரையாடல்களை பிரதமர் வாஜ்பாயிடம் கொண்டுவந்தார்.
கார்கில் போரில் சண்டையிட்டு வருபவர்கள் பயங்கரவாதிகள் அல்ல, பாகிஸ்தான் ராணுவத்தின் வடக்கு காலாட்படை வீரர்கள் என்பது பாகிஸ்தான் ராணுவத் தளபதியான முஷாரப்பின் பேச்சின் மூலம் அம்பலமாகிவிட்டது. முஜாஹிதீன்களின் பங்கு இதில் மிகக் குறைவு என்பதும் தெரிந்தது.
மேலும் படிக்க | கார்கில் போரின் நாயகன்.. யார் இந்த மேஜர் சரவணன் மாரியப்பன்? தமிழக வீரரின் கதை
பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நெருக்கடி
அதுவரை கார்கில் போருக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்து வந்தது.
பர்வேஸ் முஷாரப்பின் இந்த தொலைபேசி உரையாடல் பதிவுகள் ஜூன் 11ஆம் தேதி ஊடகங்களில் வெளியான பின்னர், பாகிஸ்தானுக்கு சிக்கல் தொடங்கியது.
சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்க மறுத்தது. ஆரம்பத்தில் இருந்து GPS டேட்டாவை இந்தியாவுக்கு கொடுக்க மறுத்த அமெரிக்கா, போரை நிறுத்த முக்கிய பங்கை செலுத்தியது.
RA&W பதிவு செய்து பிரதமரிடம் கொடுத்த தொலைப்பேசி உரையாடல்கள் குறித்து இந்த தகவல்கள் வாஜ்பாயின் தனிச் செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் அரசு உயர் அதிகாரி சக்தி சின்ஹா எழுதிய "Vajpayee: The Years That Changed India" (2020) புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கார்கில் போர் நடந்த நேரத்திலும் சக்தி சின்ஹா பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றியிருக்கிறார்.
நவாஸ் ஷெரீப்புக்கு எப்போது தெரிந்தது?
இவை ஒருபுறம் இருக்க, நவாஸ் ஷெரீப்பிற்கு, முஷாரப்பின் நடவடிக்கை எப்போது தெரிந்தது என்பதிலும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பிரதமர் நவாஸ் ஷெரீப் உடன் பகிர்ந்துகொண்டதாக முஷாரப் அவரது 'In The Line Of Fire' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நவாஸ் ஷெரீப் சார்ந்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - PML(N) கட்சி வெளியிட்ட Fact Sheet எனும் அறிக்கையில், கார்கில் தாக்குதல் குறித்து முஷாரப் மே மாதம் தகவல் தெரிவித்திருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் இதில் தலையிட்ட பின்னரே முஷாரப், நவாஸ் ஷெரீப்பிடம் மே 17ஆம் தகவல் தெரிவித்திருக்கிறார். அதுவும் முழுமையாக சொல்லப்படவில்லை என்றும் Fact Sheet குறித்து விவரித்து பேசிய PML(N) கட்சியின் செயலாளர் அஷான் இக்பால் தெரிவித்திருந்தார்.
அதாவது, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் போர் தொடுத்ததால், அதற்கு பயந்துதான் முஷாரப் நவாஸ் ஷெரீப்பிடம் தகவல் தெரிவித்தாகவும் கூறியிருக்கிறார்.
கிளிண்டன் கொடுத்த உளவுத்துறை ரிப்போர்ட்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜூலை 4ஆம் தேதி அன்று அமெரிக்கா சுற்றுப்பயணம் செந்றிருந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்து கிளிண்டன், உளவுத்துறை ரிப்போர்ட்களை ஷெரீப்பிடம் கொடுத்தார். இந்தியாவை தாக்க பாகிஸ்தான் ராணுவ அணு ஆயுத ஏவுகணைகளை தயாரித்து வருவதாக அறிக்கையில் இருந்தது, இது ஷெரீப்பை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
போர் முடிந்தது எப்படி?
எனவே, நிபந்தனையின் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் அல்லது கடுமையான பொருளாதார தடைகள் பாகிஸ்தான் மீது விதிக்கப்படும் என கிளிண்டன் எச்சரித்தார் என கூறப்படுகிறது. அடுத்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஈடுபட்டது. தொடர்ந்து, 1999ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி போர் முடிவுக்கு வந்தது.
527 இந்திய வீரர்கள் வீரமரணம்
இந்திய தரப்பு: ஆப்ரேஷன் விஜய் நடவடிக்கையில் சுமார் 527 இந்திய படை வீரர்கள் உயிரிழந்ததாக அரசு ஆணவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,363 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த போரில் இருந்து முக்கிய பாடமாக GPS டேட்டாவுக்கு அமெரிக்காவை சார்ந்திருக்காமல், இந்தியா தனது செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பை நிறுவியது.
On Kargil Vijay Diwas, our nation expresses gratitude to the brave soldiers for their extraordinary courage and commitment towards securing India. Their valour in the face of the most formidable conditions will forever remain a source of national pride. Their unwavering…
— Narendra Modi (@narendramodi) July 26, 2026
பாகிஸ்தான் தரப்பு: 1999 போரில் பாகிஸ்தான் படைவீரர்கள் 453 பேர் உயரிழந்ததாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், இந்தியா மற்றும் சுயாதீனமாக ஆய்வுமேற்கொண்டவர்கள் படைவீரர்கள் மற்றும் ஒழுங்கற்ற துணை ராணுவ படைவீரர்கள் என 700 முதல் 4000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கணக்கிட்டனர்.
