Back

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவையில் ஜூன் 16-ஆம் தேதி அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு நடைபெறுகிறது..
ஜூன் 14-ஆம் தேதி வரும் நீட் தேர்வு முடிவையொட்டி, அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு, ஜூன் 16-ஆம் தேதி கோவை தி கிராண்ட் ரீஜெண்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commission) மாறிவரும் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே கடைப்பிடித்து வருவதால், வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியை நாடும் இந்திய மாணவர்களுக்கு
0
Share
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவை
அகமதாபாத் விமான விபத்து - உயிரிழந்தவர்களுக்கு பள்ளி குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி....
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் நேற்று விபத்துக்குள்ளானது.அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியின் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.
ஏர் இந்தியா போயிங் 787-8 என்ற விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேரில் 241 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந
0
Share
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவையில் துவங்கியது
ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025
ஜுன் 15 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றது
கோவை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நுண்கலை ஆசிய நகை கண்காட்சி 2025-ன் சிறப்பு பதிப்பு கோவைக்கு மீண்டும் வந்துள்ளது. இன்று (13.06.2025) துவங்கிய இக்கண்காட்சி வரும் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஓட்டலில், 54-வது பதிப்பாக காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதில் ஒரே இடத்தில் நாடு முழுவதிலுமிருந்து 50-க்க
0
Share
Report
கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் மாநகரத்தின் பல்வேறு பகு
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக கோவை,நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என இன்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
0
Share
Report
Coimbatore, Tamil Nadu:
கோவை
ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்...
பணி நிரந்தரம், மாவட்ட ஆட்சியர் அறிவித்த 770 சம்பளம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர் வைப்பு நிதி ரசிதை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த நான்கு நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தின்போது பாஜக முன்னாள் மாநில தலைவ
0
Share
Report
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவை
திமுக வழக்கறிஞர் கோவை கணேஷ் குமார் இல்ல திருமண விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் ஏ.வா வேலு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திமுக வழக்கறிஞர் கோவை கணேஷ் குமார் லட்சுமி நாராயணி இல்ல திருமண விழா கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதில் பலரும் கலந்து கொண்டு மணமக்கள் டாக்டர் தீபக், டாக்டர் அனுஸ்ரீ ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் .
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் ஏ.வா. வேலு ஆகியோர் ராம் நகரில் உள்ள வழக்கறிஞர் கணேஷ்குமார் அவர்களின் இல்லத்திற்கு வந்து மணமக்களுக்கு வாழ
0
Share
Report
Gandhipuram, Tamil Nadu:
கோவை
திமுக வழக்கறிஞர் கோவை கணேஷ் குமார் இல்ல திருமண விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் ஏ.வா வேலு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திமுக வழக்கறிஞர் கோவை கணேஷ் குமார் லட்சுமி நாராயணி இல்ல திருமண விழா கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதில் பலரும் கலந்து கொண்டு மணமக்கள் டாக்டர் தீபக், டாக்டர் அனுஸ்ரீ ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் .
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் ஏ.வா. வேலு ஆகியோர் ராம் நகரில் உள்ள வழக்கறிஞர் கணேஷ்குமார் அவர்களின் இல்லத்திற்கு வந்து மணமக்களுக்கு வாழ
0
Share
Report
Tamil Nadu:
வாராப்பூர் அருகே இச்சடி கிராமத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், NTA கூட்டணியில் திமுகவுக்கு எதிராக செயல்படும் கட்சியினர் ஒன்றாக இணைந்தால் கூட்டணி வலுபெறும் எனவும், அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிக்கும் 234 தொகுதிகளிலும் அழைத்தால் பிரச்சாரம் செய்வேன் எனவும் தெரிவித்தார்.
0
Share
Report
கோவை அருகே திருமணம் ஆன நான்கே நாட்களில் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவை அருகே திருமணம் ஆன நான்கே நாட்களில் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தேவனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தீபிகா என்பவருக்கும் கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் திருமணம் நடைபெற்றுள்ளது.பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் கோவையில் உள்ள மணமகனின் இல்லத்திற்கு தம்பதியினர் வந்துள்ளனர்.
திருமணம் முடிந்த நாள் முதல் மணப்பெண் மணமகனிடம்
0
Share
Report
கோவை விமான நிலையம் வருகைதந்த முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவை விமான நிலையம் வருகைதந்த முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும் உற்ச்சாக வரவேற்பளித்தனர்.
மேலும் கோவை விமான நிலையத்தில் திமுக அரசால் பாதிக்கப்பட்ட மக்கள் , முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பர்னிச்சாமி அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் இருகூர் சூலூர் உட்பட விவசாய நிலங
0
Share
Report