Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Advertisement
Back
Coimbatore641031blurImage

கோவை அருகே திருமணம் ஆன நான்கே நாட்களில் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை

JP John Thinagaran
Jun 11, 2025 12:21:58
Narasimhanaickenpalayam, Tamil Nadu
கோவை அருகே திருமணம் ஆன நான்கே நாட்களில் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தேவனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தீபிகா என்பவருக்கும் கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் திருமணம் நடைபெற்றுள்ளது.பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் கோவையில் உள்ள மணமகனின் இல்லத்திற்கு தம்பதியினர் வந்துள்ளனர். திருமணம் முடிந்த நாள் முதல் மணப்பெண் மணமகனிடம்
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement