Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Coimbatore641031blurImage

கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் மாநகரத்தின் பல்வேறு பகு

JP John Thinagaran
Jun 13, 2025 10:59:07
Narasimhanaickenpalayam, Tamil Nadu
கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக கோவை,நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என இன்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement