Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Coimbatore641031blurImage

கோவையில் துவங்கியது ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 ஜுன் 15 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றது

JP John Thinagaran
Jun 13, 2025 11:16:35
Narasimhanaickenpalayam, Tamil Nadu
கோவையில் துவங்கியது ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 ஜுன் 15 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றது கோவை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நுண்கலை ஆசிய நகை கண்காட்சி 2025-ன் சிறப்பு பதிப்பு கோவைக்கு மீண்டும் வந்துள்ளது. இன்று (13.06.2025) துவங்கிய இக்கண்காட்சி வரும் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஓட்டலில், 54-வது பதிப்பாக காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் ஒரே இடத்தில் நாடு முழுவதிலுமிருந்து 50-க்க
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement