icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Pinewz
201303

बैंक के सामने बहन के कंकाल पर पैसे मांगने वाला भाई सुर्खियों में

Noida, Uttar Pradesh:केन्दुझर: मृत बड़ी बहन के कंकाल को बैंक के सामने रखकर जमा रकम देने की मांग करते हुए छोटे भाई जीतू मुंडा का मामला सामने आया है। केन्दुझर जिले के पाटणा ब्लॉक के मल्लीपशी स्थित ओडिशा ग्राम्य बैंक के सामने ऐसा हृदयविदारक दृश्य देखने को मिला। बताया गया कि मृत बड़ी बहन कालरा के बैंक खाते में जमा 19,300 रुपये देने से मैनेजर ने इनकार कर दिया। इससे परेशान निरक्षर छोटे भाई ने आखिरकार कब्र खोदकर बहन का कंकाल निकाल लिया और उसे बैंक ले आया। उसने मैनेजर से कहा— “मेरी बहन को देखो और उसके खाते के पैसे दे दो।” जानकारी के अनुसार, पाटणा ब्लॉक के एरेंडई पंचायत के डियानाली गांव के रहने वाले 50 वर्षीय जीतू मुंडा चार भाई-बहनों में से एक हैं। बड़े भाई रईबु मुंडा और छोटे भाई शंकरा मुंडा शादीशुदा हैं, जबकि जीतू और उनकी बड़ी बहन कालरा अविवाहित थे। दो साल पहले बड़े भाई रईबु ने बैल बेचकर कालरा के नाम पर 19,300 रुपये बैंक में जमा किए थे और खुद को नॉमिनी बनाया था। डेढ़ साल पहले रईबु की मौत हो गई, जबकि दो महीने पहले कालरा का भी निधन हो गया। बहन के खाते से पैसे निकालने के लिए जीतू कई बार बैंक गया, लेकिन हर बार उसे निराशा हाथ लगी। बैंक प्रबंधक ने उससे कहा कि बहन को या उसके वारिसों को साथ लेकर आओ, तभी पैसे मिलेंगे। परिवार में और कोई न होने के कारण जीतू बार-बार बैंक के चक्कर काटता रहा, लेकिन उसे टाल दिया गया। आखिरकार, जीतू मुंडा श्मशान से बहन का कंकाल निकालकर एक बोरे में भरकर करीब 3 किलोमीटर दूर मल्लीपशी बैंक पहुंच गया। उसने कंकाल को बैंक के सामने रखकर मैनेजर से पैसे देने की मांग की। बैंक कर्मचारियों ने तुरंत गेट बंद कर दिया, जिसके बाद वह बरामदे में बैठा रहा। घटना की सूचना मिलने पर पाटणा थाने के प्रभारी किरण प्रसाद साहू और एएसआई गौरहरि गरड़िया मौके पर पहुंचे और जीतू को समझाने की कोशिश की। बताया जा रहा है कि बैंक प्रबंधक ने नॉमिनी और पैसे निकालने की प्रक्रिया ठीक से समझाने के बजाय “बहन को लेकर आओ” कहकर स्थिति को और जटिल बना दिया। पुलिस की समझाइश के बाद जीतू ने कंकाल को वापस ले जाकर फिर से दफना दिया। हालांकि बैंक अधिकारियों से संपर्क करने की कोशिश की गई, लेकिन उन्होंने फोन नहीं उठाया। थाना अधिकारी ने आश्वासन दिया है कि लाभार्थी को जल्द से जल्द पैसे दिलाने की व्यवस्था की जाएगी।
0
0
Report
Pinewz
110085
கேஸ் சிலிண்டர் புக் பண்றீங்களா? மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மத்திய அரசின் ரூல்ஸ்!

கேஸ் சிலிண்டர் புக் பண்றீங்களா? மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மத்திய அரசின் ரூல்ஸ்!

New Delhi, Delhi:

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை கடந்த மார்ச் மாதம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து, சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் கள்ளச்சந்தை பதுக்கலை தடுக்கும் விதமாக, மத்திய அரசு சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சில புதிய கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, மார்ச் 1 அன்று எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை அதிரடியாக உயர்த்தின. 

மேலும் படிக்க | எச்சரிக்கை! AI வந்ததால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வேலைகளே இருக்காது!

சிலிண்டர் விலை!

இதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 60 உயர்த்தப்பட்டு, தற்போது சென்னையில் ரூ. 928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ. 114 உயர்த்தப்பட்டு, ரூ. 2,043-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திடீர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களையும், சிறு உணவகங்கள் நடத்துவோரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

புதிய 25 நாட்கள் கட்டுப்பாடு

விலை உயர்வு ஒருபுறம் இருக்க, மறுபுறம் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவியதால், வசதி படைத்த பலர் தேவைக்கு அதிகமாகச் சிலிண்டர்களை முன்பதிவு செய்து இருப்பு வைக்க தொடங்கினர். இதனால், உண்மையான தேவையுடைய ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உரிய நேரத்தில் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இந்த பதுக்கலைத் தடுக்கும் நோக்கத்தோடு, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் முன்னெடுப்பு விநியோகக் கொள்கை என்ற புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, இனி ஒரு வாடிக்கையாளர் கேஸ் சிலிண்டரை பெற்ற பிறகு, அடுத்த சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 நாட்கள் காத்திருக்க வேண்டும். இதற்கு முன்பு இந்த இடைவெளி 15 முதல் 21 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

25 நாட்களுக்கு முன்பாகவே எவரேனும் சிலிண்டரை புக் செய்ய முயன்றால், அந்த முன்பதிவு தானாகவே ரத்து செய்யப்படும். எரிவாயு தட்டுப்பாட்டை போக்கவும், கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்கவுமே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.

வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை

வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை பெருமளவு உயர்ந்திருப்பதால், சில சிறு உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளை நடத்துபவர்கள், விலை குறைவான வீட்டு உபயோக சிலிண்டர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தடுக்கும் வகையில், வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியான தேவைகளுக்கு பயன்படுத்தினால் அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் தமிழ்நாடு அரசின் நுகர்வோர் பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கேஸ் ஏஜென்சிகள், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புகார் அளிக்க உதவி எண்கள்

சிலிண்டர்களை முன்பதிவு செய்தும் நீண்ட நாட்களாக டெலிவரி செய்யப்படவில்லை என்றாலோ, முன்பதிவு தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டாலோ அல்லது கேஸ் டெலிவரி ஊழியர்கள் கூடுதலாக பணம் கேட்டாலோ, வாடிக்கையாளர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Grievance Portal மூலமாகவும் Cash Memo Not Given, Delay in Refill Supply போன்ற பிரிவுகளின் கீழ் நேரடியாக புகார்களை பதிவு செய்யலாம். மத்திய அரசின் இந்த புதிய 25 நாள் கட்டுப்பாட்டு விதிமுறை, கேஸ் சிலிண்டர்கள் சீராகவும் தடையின்றியும் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க

 இண்டேன் கேஸ் (Indane Gas): 1800-2333-555
 பாரத் கேஸ் (Bharat Gas): 1800-22-4344
 ஹெச்பி கேஸ் (HP Gas): 1800-233-3555
 தமிழ்நாடு அரசின் மாநில நுகர்வோர் உதவி எண்: 1967 அல்லது 044-28592828 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க | PMEGP திட்டம்: தொழில் தொடங்க மானியம்... மத்திய அரசின் மாஸ் திட்டம், விவரம் இதோ

மேலும் படிக்க | 10ம் வகுப்பு முடித்தவரா? மாதம் ரூ.63,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. சூப்பரான வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

0
0
Report
Advertisement
Pinewz
201303

भीमताल के मोरा गांव में गुलदार पिंजरे में कैद, आदमखोर होने की जांच जारी

Noida, Uttar Pradesh:नैनीताल के भीमताल ब्लॉक के मोरा गांव में वन विभाग को बड़ी सफलता मिली है। वन विभाग के पिंजरे में एक गुलदार कैद हुआ। गुलदार क्षेत्र के मोरा गांव में पिंजरे में कैद हुआ गुलदार। गांव से sटे दूसरे गांव भदयूनी में छह दिन पहले एक युवक कमल सिंह बिष्ट बन चुका है आदमखोर का शिकार। इससे पहले मोरा से sटे सूर्याजाला और ज्योली में भी दो महिलाओं का शिकार कर चुका है आदमखोर। घटना के बाद वन विभाग ने पास के कई गांवों में लगाए हैं पिंजरे। हालांकि रेंजर नितिन पंत जी ने साफ़ किया है कि पकड़ा गया गुलदार ही आदमखोर है या नहीं ये जांच के बाद पता लगेगा
0
0
Report
Advertisement
Back to top